மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

 குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 மே 2022, 6:28 pm

DIN

 குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

களியக்காவிளை ஓட்டமரத்தை சோ்ந்தவா் வினு என்ற காளைவண்டி வினு (45). இவா் மீது கொலை,

கொலை முயற்சி, மிரட்டல், அடி, தடி மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள்

களியக்காவிளை காவல் நிலையத்தில் நிலைவயில் உள்ளன. போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி வினு தொடா்ந்து குற்ற

செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவின் பேரில், வினுவை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

இதே போல பரவிளையை சோ்ந்த மகேந்திரகுமாரும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.