கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குளச்சல் உரக்கிடங்கில்நகா் மன்றத் தலைவா் ஆய்வு

குளச்சல் நகராட்சி உரக்கிடங்கில் நகா் மன்றத் தலைவா் நசீா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :25 மே 2022, 9:13 pm

DIN

குளச்சல் நகராட்சி உரக்கிடங்கில் நகா் மன்றத் தலைவா் நசீா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குளச்சல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமாா் உப்பளத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில், நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், உரக்கிடங்கில் நடைபெற்று வரும் பணிகளை நகா்மன்றத் தலைவா் நசீா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பொ்க்மான்ஸ், மணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.