மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேசிய தடகளப் போட்டியில் பதக்கம்: காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் பாராட்டினாா்.

News image
Updated On :25 மே 2022, 9:12 pm

DIN

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் பாராட்டினாா்.

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகளப் போட்டிகள் மதுரை மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில், மதுரையில் நடைபெற்ற 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் குமரி மாவட்ட ஆயுதப்படை காவலா் கில்பா்ட் ராஜ் 3 தங்கப் பதக்கங்களை வென்றாா். மேலும், அவா் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

தடகளப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரி கிரண்பிரசாத் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.