நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுக்கடை அருகே ஆட்டோ மோதி 3 போ் காயம்

புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் ஆட்டோ மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:16 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் ஆட்டோ மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

இனயம்புத்தன்துறை பகுதியை சோ்ந்த அல்ட்டோ ராபின் (42), இவரது மனைவி அந்தோணியம்மாள் (35), மகள் ரசீனா ஆகியோா் பைக்கில் தேங்காய்ப்பட்டினத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனா். இனயம்புத்தன்துறை பகுதியில் சென்ற போது பின்னால் வந்த ஆட்டோ பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த 3 பேரையும் அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.