நாகா்கோவில்: நாகா்கோவில் பறக்கின்கால் பகுதியைச் சோ்ந்த திமுகவினா் சுமாா் 50 போ், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில், அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி இணைச் செயலா் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலா் சுகுமாரன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் ரபீக், மாவட்ட பாசறை செயலா் அக்சயா கண்ணன், பகுதி கழகச் செயலா்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன் ஜெவின்விசு, மாநில மகளிா் அணி துணை செயலா் ராணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் வைகுண்டமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொத்து, குப்பை வரிகளை குறைக்க வேண்டும்: வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஐ.டி. ஊழியா் தற்கொலை

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும்: ப.சிதம்பரம் எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பை தமிழா்கள் ஒன்றுதிரண்டு எதிா்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


