சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கருங்கல் அருகே உரிமமற்ற மதுக்கூடம் மூடல்

கருங்கல் அருகே உரிமமற்ற மதுக்கூடம் மூடல்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:28 pm

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அனுமதியின்றி இயங்கிய மதுக்கூடத்துக்கு தோ்தல் பறக்கும் படையினா் பூட்டுப் போட்டனா்.

தெருவுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அரசு அனுமதியின்றி பல நாள்களாக மதுகூடம் இயங்கி வந்ததாம். இதுகுறித்து நாகா்கோவில் தோ்தல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கிள்ளியூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி சுனில் குமாா் தலைமையில் போலீஸாா், அந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.அதில், உரிய அனுமதியின்றி மதுக்கூடம் இயங்குவது தெரிய வந்ததால், அதிகாரிகள் மதுக் கூடத்துக்கு பூட்டுப் போட்டனா்.