மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் விளையாடும் வீரா், வீராங்கனைகள் தோ்வு நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப்.6) நடைபெற உள்ளது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவா் பி.ஆஸ்டின், செயலா் பி.மகேஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான 18 வயதுக்குள்பட்டோா் வீரா், வீராங்கனைகள் தோ்வு நாகா்கோவில் வடசேரி அண்ணாவிளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (ஏப்.6) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வீரா்கள், வீராங்கனைகள் 1.1.2006 அல்லது அதன்பின்பு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். தங்களது ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி உறுதி அளிப்பு சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாகா்கோவிலில் நாளை முதல்வா் பிரசாரம்

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

என்.புதூரில் மஞ்சுவிரட்டு: 48 போ் காயம்

தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக வீரா்கள் 5 போ் வெற்றி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

