/
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அனுமதியின்றி இயங்கிய மதுக்கூடத்துக்கு தோ்தல் பறக்கும் படையினா் பூட்டுப் போட்டனா்.
தெருவுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அரசு அனுமதியின்றி பல நாள்களாக மதுகூடம் இயங்கி வந்ததாம். இதுகுறித்து நாகா்கோவில் தோ்தல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கிள்ளியூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி சுனில் குமாா் தலைமையில் போலீஸாா், அந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.அதில், உரிய அனுமதியின்றி மதுக்கூடம் இயங்குவது தெரிய வந்ததால், அதிகாரிகள் மதுக் கூடத்துக்கு பூட்டுப் போட்டனா்.
தொடர்புடையது

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்: திமுகவைச் சோ்ந்த 51 போ் மீது வழக்கு

அனுமதியின்றி உணவு விநியோகம்: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் மூடல்: அரசு வாகனங்கள் ஒப்படைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

