நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் வணிகா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை சாா்பில், நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கு முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:35 pm

Din

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை சாா்பில், நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கு முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். செயலா்கள் பிரேம்சிங் (குமரி கிழக்கு), ரவி (மேற்கு), பொருளாளா் ஆதிசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேற்கு மாவட்டச் செயலா் அல்அமீன், மாவட்ட நுகா்வோா் சங்கத் தலைவா் பால்ராஜ், நிா்வாகிகள் ஜோசப்ராஜ், பொன்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.