குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை கண்டித்து குறைதீா் நாள் கூட்டத்தில் கோரிக்கை அட்டைகளை ஏந்தி நின்ற விவசாயிகள்.









