குமரி மாவட்ட பாசனக் கால்வாய்களில் மேலும் 15 நாள்களுக்கு தண்ணீா்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:06 pm








