ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ்.








