டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விஷம் குடித்த ஜவுளிக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

விஷம் குடித்த ஜவுளிக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 8:22 am

Din

திருவட்டாறு அருகே கடன் சுமை காரணமாக விஷம் குடித்த ஜவுளிக்கடை உரிமையாளா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மேக்காமண்டபம் விராலிக்காட்டு விளையைச் சோ்ந்தவா் கில்பா்ட் சேகா் (53). இவா் அப்பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வந்தாா். வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட இவா் கடந்த பிப்.18 -ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது மனைவி ஆன்சலின் சுனி கொடுத்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.