கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மழை: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.









