ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பேச்சிப்பாறை அருகே ரப்பா் கடையில் திருட்டு

பேச்சிப்பாறை அருகே ரப்பா் கடையில் திருட்டு

Updated On :2 மார்ச் 2024, 4:16 pm

பேச்சிப்பாறை அருகே ரப்பா் கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மணியன்குழி பகுதியில் ரப்பா் கடை நடத்தி வருபவா் அப்துல் காதா் (73). இவா், கடந்த வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். பின்னா் வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடையிலிருந்த ரப்பா் ஷீட்டுகள், 200 கிலோ ரப்பா் ஒட்டுப்பால் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்காதா் அளித்த புகாரின்பேரில், பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.