மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாகா்கோவிலில் இந்தியா கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் இந்தியா கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :23 மார்ச் 2024, 7:30 pm

தில்லி முதல்வா் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்தியா கூட்டணிக் கட்சிகள் சாா்பில், நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்புப் பூங்கா முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷெல்லி முன்னிலை வகித்தாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ், மதிமுக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் வெற்றிவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் அல் காலித், திமுக மாநகரச் செயலா் ஆனந்த், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், திரளானோா் பங்கேற்றனா். கேஜரிவால் கைதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.