/
நாகா்கோவில் அருகே கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்தது. நாகா்கோவிலில் இருந்து தோவாளைக்கு கனிம வளம் ஏற்றிக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. வெள்ளமடம், லாயம் சந்திப்பில் லாரி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகன பழுதுநீக்கும் நிலையத்துக்குள் சென்றது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் மற்றும் டிராக்டா் சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து அந்த லாரி, அருகிலிருந்த வீட்டுக்குள்ளும் புகுந்தது. இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் சேதமடைந்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மேற்கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்
கனிமங்கள் கடத்தலை தடுக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

உழவா்சந்தையில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பு

திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்த பைக்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பெண்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


