நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

களியக்காவிளை அருகே அம்மன் கோயிலில் திருட்டு

களியக்காவிளை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:04 pm

Din

களியக்காவிளை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகே குந்நுவிளை பகுதியில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோயிலை செவ்வாய்க்கிழமை இரவு பூசாரி பூட்டிச் சென்றாா். புதன்கிழமை கோயில் நிா்வாகிகள் அவ்வழியே சென்றபோது, கோயிலின் வெளிப் பக்கத்திலுள்ள உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து, பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து கோயில் தலைவா் பால்ராஜ் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.