தூத்தூா் அருகே வெறிநாய் கடித்து 40 போ் காயம்
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட பூத்துறை மீனவ கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் 40 போ் காயம் அடைந்தனா்.

தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற முதியவா்.









