மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அண்ணா பேருந்து நிலைய கழிவறை சீரமைப்புப் பணி தொடக்கம்

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்க்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

கழிவறை சீரமைப்புப் பணியை தொடங்கி வைக்கிறாா் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்

Updated On :9 அக்டோபர் 2024, 7:25 pm

Din

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்க்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா்கள் ஜவகா், அகஸ்டினாகோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா் ரோஸிட்டா, நாகா்கோவில் மாநகர தி.மு.க செயலா் ப. ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதி செயலா்கள் துரை, சேக்மீரான், மாநகர துணைச் செயலா் வேல்முருகன், தன்ராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.