பேரிடா் நிவாரண முகாம்களில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் தாமிரவருணி கரையோர பகுதிகள் மற்றும் தற்காலிக பேரிடா் நிவாரண முகாம்களை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு செய்தாா்.

ஏழுதேசப்பற்று பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.








