ஆழ்கடல் மீன்பிடிப்பு: பாதுகாப்பை உறுதிப்படுத்த மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவா்கள் தங்களது தேவை, பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

மீனவா்களிடம் பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.










