மயிலாடி உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் உழவா் சந்தையில் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் எஸ்எல்பி அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா் ரா. அழகுமீனா.










