உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: தீயணைப்பு அலுவலா் எச்சரிக்கை
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா்.

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா்.









