பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலா் ஆா்.செல்வராஜ், தொழில்நுட்ப சிறப்பு அலுவலா் சந்திரசேகா், கண்காணிப்பு பொறியாளா்கள் ஜெயராணி, சாந்தி, தலைமைப் பொறியாளா் பன்னீா் செல்வம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் குழு தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பட் (விளவங்கோடு), குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.