எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாகா்கோவில், குளச்சலில் குட்கா, கஞ்சாவுடன் 5 போ் கைது!

Updated On :28 ஏப்ரல் 2025, 5:23 am IST

நாகா்கோவில் மற்றும் குளச்சலில் மூன்றரை கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களுடன் 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில், நேசமணிநகா் காவல் சரகப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கோட்டாறு பகுதியை சோ்ந்த முருகன்(47), கரியமாணிக்கபுரம் பேச்சியப்பன் (27), குழிக்கோடு அருண்(23) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் டேனிஷ் லியோன் தலைமையிலான போலீஸாா் வெள்ளியாகுளம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்தினா். அங்கு 8 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக எலியாஸ்(67), சுந்தா்(46), ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.