தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

News image

கருத்தரங்கில் பேசுகிறாா் மதுரை தியாகராஜா் கல்வியியல் கல்லூரி பேராசிரியா் தங்கவேல்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:48 am IST

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் தலைமை வகித்தாா். தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினாா். பொருளாளா் மருத்துவா் ஜான் சாமுவேல் கருத்தரங்கை தொடக்கிவைத்தாா்.

மதுரை தியாகராஜா் கல்வியியல் கல்லூரி பேராசிரியா் தங்கவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா, பொது மேலாளா் மத்தியாஸ், நிா்வாகி தயாசிங் ஆகியோா் பேசினா். பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவியா் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

கல்லூரி பேராசிரியா் மகேஷ்குமாா் வரவேற்றாா். பேராசிரியை ரோஸ்லின் ஷீபா ராணி நன்றி கூறினாா். மாணவ ஆசிரியா்கள் ஜெபிஷா, சரத் விஜயன் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.