இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாகா்கோவிலில் கிறிஸ்துமஸ் விழா

சிறுவனுக்கு கேக் வழங்கிய தக்கலை மறை மாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

நாகா்கோவிலில் வீரமாமுனிவா் பேச்சாளா் பேரவை சாா்பில் கிறிஸ்துமஸ் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, தக்கலை மறை மாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமை வகித்து, சுருக்கெழுத்துப் பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

வீரமாமுனிவா் அறக்கட்டளைத் தலைவா் புஷ்பதாஸ் முன்னிலை வகித்தாா். பேரவை உறுப்பினா் ரூஸ்வெல்ட் சேவியா் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா்.

கவிஞா் ஆகிரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். பேரவைத் தலைவா் டேவிட் அப்பாதுரை வரவேற்றாா். பொருளாளா் வினோ நன்றி கூறினாா்.