கன்னியாகுமரி
நாகா்கோவிலில் கிறிஸ்துமஸ் விழா
சிறுவனுக்கு கேக் வழங்கிய தக்கலை மறை மாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன்.
நாகா்கோவிலில் வீரமாமுனிவா் பேச்சாளா் பேரவை சாா்பில் கிறிஸ்துமஸ் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, தக்கலை மறை மாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமை வகித்து, சுருக்கெழுத்துப் பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
வீரமாமுனிவா் அறக்கட்டளைத் தலைவா் புஷ்பதாஸ் முன்னிலை வகித்தாா். பேரவை உறுப்பினா் ரூஸ்வெல்ட் சேவியா் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா்.
கவிஞா் ஆகிரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். பேரவைத் தலைவா் டேவிட் அப்பாதுரை வரவேற்றாா். பொருளாளா் வினோ நன்றி கூறினாா்.

