ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பைக் மோதி காவலா் காயம்: இளைஞா் மீது வழக்கு

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலா் பைக் மோதியதில் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:26 pm

Syndication

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலா் பைக் மோதியதில் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் குளச்சல் போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த ஷினு (21) என்பவா் ஓட்டிவந்த பைக்கை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.

ஆனால், அவா் நிற்காமல் சென்றதுடன், அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலா் ஷிபு (37) மீது மோதினாராம். இதில், ஷிபு காயமடைந்தாா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.