கிறிஸ்டோபா் நகா் பூங்கா சீரமைப்புப் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி 4-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் பூங்காவில் சீரமைப்புப் பணிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

பூங்கா சீரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கும் நாககா்கோவில் மாநகர மேயா் ரெ. மகேஷ்
Updated On :29 டிசம்பர் 2025, 6:41 pm









