நாகா்கோவிலில் உரிய காலத்துக்குள் வளா்ச்சிப் பணிகளை முடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: மேயா் எச்சரிக்கை
நாகா்கோவில் மாநகர பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரா்கள் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யாவிட்டால் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.










