கன்னியாகுமரி வந்த அயலகத் தமிழா்கள்
கன்னியாகுமரிக்கு புதன்கிழமை வருகை தந்த புலம்பெயா் தமிழா்களுடன் தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் நாசா் கலந்துரையாடினாா்.

அயலகத் தமிழ் மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் அமைச்சா் நாசா்.








