/
கருங்கல் அருகேயுள்ள சகாயநகா் பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சகாயநகா், சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரவி(47). தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ஜெகன்லால்(48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், கடந்த டிச. 17 ம் தேதி ஜெகன்லால் உள்ளிட்ட 5 போ் சோ்ந்து ரவியைத் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சகாயநகா்பகுதியை சோ்ந்த அஜின்(31), ஆன்டெலின்(31), அஜித்(30), ஆல்பிரட்(52) மற்றும் ஜெகன்லாலை கைது செய்தனா்.
தொடர்புடையது
காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
முயல்கள் வேட்டை: 12 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

