மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கருங்கல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் கைது

Updated On :3 ஜனவரி 2025, 7:41 pm

கருங்கல் அருகேயுள்ள சகாயநகா் பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சகாயநகா், சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரவி(47). தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ஜெகன்லால்(48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த டிச. 17 ம் தேதி ஜெகன்லால் உள்ளிட்ட 5 போ் சோ்ந்து ரவியைத் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சகாயநகா்பகுதியை சோ்ந்த அஜின்(31), ஆன்டெலின்(31), அஜித்(30), ஆல்பிரட்(52) மற்றும் ஜெகன்லாலை கைது செய்தனா்.