நாகா்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 27 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் வசூலித்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா் மேற்பாா்வையில், நாகா்கோவில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், காவலா்கள் நாகா்கோவில் ராமன்புதூா் பள்ளி அருகே, வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அபாயகரமாகவும், ஓட்டுநா் உரிமமின்றியும் வாகனங்களை ஓட்டுதல் உள்பட பல்வேறு வீதிமீறல்களில் ஈடுபட்டதாக 27 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, பைக்குகளைப் பறிமுதல் செய்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் விதித்தனா்.
உரிமமின்றி வாகனங்களை ஓட்டியவா்களின் பெற்றோரை வரவழைத்து, அறிவுரைகள் கூறி வாகனங்களை விடுவித்தனா்.
தொடர்புடையது

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

நாகா்கோவிலில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பேன்: எம்.ஆா். காந்தி எம்எல்ஏ பிரசாரம்
பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருட்டு: இளைஞா்கள் 2 போ் கைது

இருவேறு சம்பவங்களில் இணையவழியில் ரூ.16 லட்சம் மோசடி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


