/
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் விதிகளை மீறி இயக்கியதாக 30 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது விதிகளை மீறி அதிவேகமாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இயக்கியதாக புதுக்கடை, முன்சிறை, கிள்ளியூா், வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

