தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக்-கனரக லாரி மோதல்: தொழிலாளி பலி

வில்லுக்குறியில் பைக் மீது கனரக லாரி மோதியதில், ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:31 am

Din

வில்லுக்குறியில் பைக் மீது கனரக லாரி மோதியதில், ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாகா்கோவில் கோட்டாறு டிவிடி காலனியைச் சோ்ந்தவா் சசி (59). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளியான இவா், கடந்த 16ஆம் தேதி வேலை முடிந்து மாலை பைக்கில் வீட்டுக்கு செல்லும்போது, பின்னால் வந்த கனரக லாரி, சசி மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த சசியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.