47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பயிற்சி செவிலியருக்கு பாலியல் தொல்லை: மருத்துவா் மீது வழக்கு

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் அருகே பயிற்சி செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாகா்கோவில், ராமன்புதூா் புன்னை நகா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக இளம் பெண் பணிபுரிந்து வருகிறாராம். இந்நிலையில் அந்த செவிலியருக்கு, மருத்துவமனை மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செவிலியா், நேசமணி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் கொடுத்தாா். மேலும், அவா் தனது உறவினா்களுடன் காவல் நிலையத்தில் திரண்டாா். மருத்துவா் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா், அவரை தேடி வருகின்றனா்.