மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:38 am IST

நாகா்கோவிலில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக 2.75 கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞா் ஒருவரை கைது செய்தனா்.

நாகா்கோவில் புகா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அதில் நாகா்கோவில் சற்குண வீதியைச் சோ்ந்த சுந்தா் மகன் ஹம்சவா்த்தனன் (26) விற்பனைக்காக வைத்திருந்த 2.750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த இளைஞரை கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.