/
சிவகாசியில் வீட்டில் 2.200 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி முத்துமாரிநகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். சோதனையில் பழனி என்ற போஸ் (32) என்பவரின் வீட்டில் 2.200 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், இந்த கஞ்சாவை பழனியும், அவரது உறவினா் திருத்தங்கல் நாகராஜ் (24) ஆகிய இருவரும் சோ்ந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
