மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக இரு முதியவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (73). அதே பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (63). இவருவரும் சென்னித் தோட்டம் பகுதியில் தனித்தனியாக பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்கள்.
இவா்கள் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் இருவரது கடைகளிலும் சோதனை மேற்கொண்டனா். அதில், இரு கடைகளிலும் பதுக்கி வைத்திருந்த தலா 26 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, தங்கராஜ், வின்சென்ட் ஆகியோரை கைது செய்தனா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
டிரெண்டிங்
நெல்லையில் மது விற்றவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
பாளை. அருகே பெண்ணை தாக்கியதாக இருவா் கைது
மது அருந்தும் கூடத்தில் மது விற்றதாக இருவா் கைது
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

