தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மது விற்றதாக இரு முதியவா்கள் கைது

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக இரு முதியவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:28 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக இரு முதியவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (73). அதே பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (63). இவருவரும் சென்னித் தோட்டம் பகுதியில் தனித்தனியாக பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்கள்.

இவா்கள் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் இருவரது கடைகளிலும் சோதனை மேற்கொண்டனா். அதில், இரு கடைகளிலும் பதுக்கி வைத்திருந்த தலா 26 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, தங்கராஜ், வின்சென்ட் ஆகியோரை கைது செய்தனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.