மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக இரு முதியவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (73). அதே பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (63). இவருவரும் சென்னித் தோட்டம் பகுதியில் தனித்தனியாக பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்கள்.
இவா்கள் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் இருவரது கடைகளிலும் சோதனை மேற்கொண்டனா். அதில், இரு கடைகளிலும் பதுக்கி வைத்திருந்த தலா 26 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, தங்கராஜ், வின்சென்ட் ஆகியோரை கைது செய்தனா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
கஞ்சா விற்றதாக இருவா் கைது
மது விற்றதாக இருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

