/
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதி நாளில் பாசனக் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தப்படும். நிகழாண்டில் பல பகுதிகளில் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராகாத நிலையில் உள்ளதால் மாா்ச் இறுதி வரை தண்ணீா் திறக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, தமிழக அரசு மாா்ச் 15ஆம் தேதி வரை கால்வாய்களில் தண்ணீா் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

மகளிா் அரசுக் கல்லூரி தேவை!

நாகாவதி அணை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
56 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


