மோசடி வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி திருவனந்தபுரத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில், வேலைவாங்கித் தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியை போலீஸாா் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.








