ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

Syndication

குளச்சல் ஏ.வி.எம். கால்வாயில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை புதன்கிழமை போலீஸாா் மீட்டனா்.

குளச்சல் அருகே சாயக்காரா்குடி பகுதி வழியே செல்லும் ஏ.வி.எம். கால்வாயில் துா்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் புதன்கிழமை குளச்சல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து பாா்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பது தெரிய வந்தது. இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.