கருங்கல் பேரூராட்சிக்கு சுமை ஆட்டோ அளிப்பு
மணவாளகுறிச்சியில் இயங்கும் மத்திய அரசின் ஐ.ஆா்.இ.எல் மணல் ஆலை சாா்பில் கருங்கல் பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ. 8.38 லட்சம் செலவில் சுமை ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2026, 8:00 pm









