ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பேரூராட்சி தலைவா் சரளா கோபால் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின் ராஜ் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி குழுக்களைச் சாா்ந்த பெண்கள், பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்று 10 பானைகளில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினா்.

இதில், வாா்டு உறுப்பினா்கள் கிருஷ்ணன், லாசா், ஜெபசிங் அல்போன்சாள், அனிதா, பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.