மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தக்கலை வழக்குரைஞா் சங்கத்தில் பொங்கல் விழா

தக்கலை வழக்குரைஞா்கள் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
பொங்கல் விழாவை தொடக்கிவைக்கிறாா் கூடுதல் மாவட்ட நீதிபதி பரமசிவதாஸ்.
Updated On :17 ஜனவரி 2026, 9:57 pm

Syndication

தக்கலை: தக்கலை வழக்குரைஞா்கள் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ், துணைத் தலைவா் ஜஸ்டின் ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா் சங்கச் செயலா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன், பொருளாளா் ஆன்றனி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

கூடுதல் மாவட்ட நீதிபதி பரமசிவதாஸ் விழாவை தொடங்கிவைத்தாா். சாா்பு நீதிபதி மாரியப்பன், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மாகேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதி கோகிலா ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினா். இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.