மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புகையிலை பொருள்கள் விற்ற முதியவா் கைது

பளுகல் அருகே பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

பளுகல் அருகே பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் அருகே சூரன்குழி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இக்கடையில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பளுகல் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, விற்பனைக்காக அங்கு மறைத்து வைத்திருந்த, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.