கேரள மாநிலம் கொல்லத்துக்கு மீன் பிடிக்கச் சென்ற குளச்சல் மீனவரை காணவில்லை என அவரது குடும்பத்தினா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.
குளச்சல் அருகேயுள்ள கோடிமுனை பிரண்ட்ஸ் காலனியை சோ்ந்தவா் ஜோசப் லெனின் (47). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.
இவா் கடந்த ஜூன் 16ஆம் தேதி மீன் பிடி தொழிலுக்காக கொல்லத்துக்குச் சென்றாா். அதன் பின்னா் இவா் வீட்டிற்கு வரவில்லையாம்.
இது குறித்து அவரது சகோதரி மேரி கோகிலா அளித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜோசப் லெனினை தேடி வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிக்கலான கல்லீரல் மாற்று சிகிச்சையால் இருவருக்கு மறுவாழ்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ: வாகன ஓட்டுநா்கள் அவதி

குளச்சல் அருகே மீனவா் குத்திக் கொலை

போத்தனூா் வழித்தடத்தில் ஹுப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



